கிருஷ்ணகிரி அருகே
விளை நிலத்தில்
புகுந்து விவசாயிகளை அச்சூர்த்தி வந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை கிராம மக்கள் போராடி லாவகமாக பிடித்தனர்.
……………………………………………..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்மைகாலமாக பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிக்குள் இருந்த மலைப்பாம்புகள் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது,
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள போத்திநாயனப்பள்ளி கிராமத்தில் விளைநிலத்தில் புகுந்து விவசாயிகளை அச்சூர்த்தி வந்த மலைப்பாம்பினால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வந்தது,
இந்த நிலையில் போத்திநாயனப்பள்ளி கிராம மக்கள் விளைநிலத்திற்கு புகுந்து விவசாயிகளை அச்சூர்ந்தும் வகையில் உலா வந்த மலைப்பாம்பினை பெக்லைன் இயந்திரம் மூலம் தேடினார்கள்.
பின்னர் நீண்ட நேரத்தேடுதலுக்கு பிறகு அந்த மலைப்பாம்பினை கிராம மக்கள் லாவகமாக பிடித்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் வரத்தால் கிராம மக்களே சுமார் 10 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பினை மீண்டும் மகராஜாகடை அருகே உள்ள நாரலப்பள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
கடந்த ஒரு வாரமாக விவசாயிகளை பயமூர்த்தி வந்த மலைப்பாம்பினை போரடி கிராம்கள் பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்..